Saturday, May 3, 2008

சுருக்கல் - 'காயாகி..கனியாகி..பூவாகி..'


எனது கிறுக்கல்கள் சுருக்கமாக...

காயாகி..கனியாகி..பூவாகி..

உறங்கும் போது பேசுகிறேன்..
பேசும் போது உறங்குகிறேன்..
காதோரம் செல்(ல) வண்டின் ரீங்காரம்..
என் காய்ந்த மனமும் கனிந்து பூவானதே!