Friday, July 30, 2010

சுருக்கல் - 'சோப்பு கட்டி'

எனது கிறுக்கல்கள் சுருக்கமாக..

சோப்பு கட்டி

ஒட்டி உறவாடும்
அந்தரங்க தோழனே!
உன்னை உருத்தெரியாமல் சிதைக்கும்
யாம்தாம் உமக்கு எமனே!

2 comments:

சாணக்கியன் said...

நல்லா இருக்குடா... ஆரம்பமாகட்டும்... ‘உருத்தெரியாமல்’-னு இருக்கணும்ன் நெனைக்கிறேன். அப்புறம் ‘யாம்தாம்’ அப்படின்னு போட்டா இன்னும் நன்றாக ஒலிக்கும்.. :-)

Magesh said...

நன்றி நண்பா! மாத்தி போட்டாச்சு!