Tuesday, January 15, 2008

தூக்கிட்டாங்கப்பா தடையை!


சுப்ரீம் கோர்ட் ஜல்லிகட்டிற்கு தடை விதித்தது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஒரு வழியாக இப்போது தடையை நீக்கி உள்ளனர். அரங்கானல்லூர் கிராம மக்கள் அனைவரின் உண்ணாவிரதப்போராட்டமும், ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் பதிவு அட்டையினை திருப்பிக்கொடுத்துவிடுவோம் என்ற மிரட்டல்களும் வொர்க் அவுட் ஆகியுள்ளன. நான் கோரியது போல் திருமாவளவனும் குரல் கொடுத்து இருந்தார்.

அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடக்கப்போகும் இவ்வருட ஜல்லிக்கட்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

1 comment:

நாகு (Nagu) said...

http://ishare.rediff.com/filevideo.php?id=99911